https://www.youtube.com/watch?v=izYTxUEfSKU
சரோனின் ரோஜாவாம்
என் திவ்விய நேசரே 
என் சொந்தம் நீர்
தான் அல்லவோ  2
உம்மைப்போல்
நேசிக்க யாருண்டு பூவினில் 
நன்றியால்
நிறைந்துள்ளம் பாடுவேன்  2
வனாந்தரத்திலே
என் வழியாய் வந்தீர் 
வான்திறந்து
ஆசிர் நல்கினீரே 2
பின்னானவைகளை
மறந்து 
முன்னானவைகளை
தொடர்வேன் 2
தீங்கு நாளில் என்னை கூடாரத்தில் 
மறைத்து கிருபையாய் காத்தீறன்றோ 2
கன்மலையாய் உம்மில் மறைந்து 
நன் செயலை என்றும் கூறுவேன் 2
அக்கினி சோதனை வந்த வேலை 
சிநேகத்தின் தழல் என்னில் எரியசெய்தீர் 2
துரோகத்தால் வாடிய வேலை 
வார்த்தையால் சுகமதை ஈந்தீனிரே 2
பரிசுத்த ஆவியால் நிறைத்து என்னையே 
பரிசுத்த ஆலயம் ஆக்கினீரே 2
பரிசுத்தர் உம்மைப்போல் ஜீவிக்க 
பரிசுத்த உபதேசம் நள்கினீர் 2
குற்றம் குறை யாவும் போக்கிடுவீர்
முற்றும் என்னை மாற்றும் உம்சாயலாய் 2
என்னில் நீர் வெளிப்படும் வேலை 
முக முகமாய் உம்மை காணுவேன் 2
 
No comments:
Post a Comment