Sunday, 28 July 2019
Monday, 1 July 2019
Saronin Rojavaam Lyrics || சரோனின் ரோஜாவாம் என் திவ்விய நேசரே || Tamil Christian Song
https://www.youtube.com/watch?v=izYTxUEfSKU
சரோனின் ரோஜாவாம்
என் திவ்விய நேசரே
என் சொந்தம் நீர்
தான் அல்லவோ 2
உம்மைப்போல்
நேசிக்க யாருண்டு பூவினில்
நன்றியால்
நிறைந்துள்ளம் பாடுவேன் 2
வனாந்தரத்திலே
என் வழியாய் வந்தீர்
வான்திறந்து
ஆசிர் நல்கினீரே 2
பின்னானவைகளை
மறந்து
முன்னானவைகளை
தொடர்வேன் 2
தீங்கு நாளில் என்னை கூடாரத்தில்
மறைத்து கிருபையாய் காத்தீறன்றோ 2
கன்மலையாய் உம்மில் மறைந்து
நன் செயலை என்றும் கூறுவேன் 2
அக்கினி சோதனை வந்த வேலை
சிநேகத்தின் தழல் என்னில் எரியசெய்தீர் 2
துரோகத்தால் வாடிய வேலை
வார்த்தையால் சுகமதை ஈந்தீனிரே 2
பரிசுத்த ஆவியால் நிறைத்து என்னையே
பரிசுத்த ஆலயம் ஆக்கினீரே 2
பரிசுத்தர் உம்மைப்போல் ஜீவிக்க
பரிசுத்த உபதேசம் நள்கினீர் 2
குற்றம் குறை யாவும் போக்கிடுவீர்
முற்றும் என்னை மாற்றும் உம்சாயலாய் 2
என்னில் நீர் வெளிப்படும் வேலை
முக முகமாய் உம்மை காணுவேன் 2
Subscribe to:
Posts (Atom)
உழைப்பாளியான ரூபவதி
"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10 செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...
-
ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - 3 ஸ்தோதிரம் செய்வேனே பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த ...
-
சுமார் ஐநூறு வயதான ஒரு கிழவர் அமர்ந்து மரங்களை முறித்தும், சீராக்கியும் ஒரு படகு செய்கிறேன் என்று அமர்ந்தால் என்ன நினைப்பீர்கள் ? அதுவும்...
-
இஸ்ரயேலரின் முதல் அரசன் சவுல். அவருடைய மூத்த மகன் தான் யோனத்தான். சவுல் அரசராகி வெற்றிகரமாக தனது முதல் ஆண்டை முடித்திருந்தார். இப்போது ...